தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய வழிகளோடு கல்வித் தரத்தை உயர்த்த காத்திருக்கிறோம்! -கல்வியாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேச்சு
கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, கல்விச்சாலைகள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ்,
கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் பல புதிய சிறப்பான பார்வையினை தந்துள்ளது.
இக்கலந்தாய்வில் கல்வி சாலைகளின் பயன்பாட்டை முன்னெடுத்து செல்வதில், தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய வழிகளை, கல்வி சாலைகளும், ஆசிரியர்களும் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்கிற வகையில் எனது சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன்.
புதிய வழிமுறைகளை சரியான வகையில், உரிய பாதுகாப்புடன் நடைமுறைப்படுத்தி, கல்வி தரத்தை உயர்த்துவதை நோக்கி, ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
https://chennairoyalcinema.com/?p=9695https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/ஐசரி.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/ஐசரி-150x150.jpgசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்செய்திகள்கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, கல்விச்சாலைகள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் பல புதிய சிறப்பான பார்வையினை தந்துள்ளது. இக்கலந்தாய்வில் கல்வி சாலைகளின் பயன்பாட்டை முன்னெடுத்து செல்வதில், தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய வழிகளை, கல்வி சாலைகளும், ஆசிரியர்களும் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம்...rcinema saravananv83@gmail.comAdministratorChennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்
Leave a Reply