முனைவர்சொற்கோ கருணாநிதி நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கொரோனா”கவிதை

அழகி -படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.
இசைஞானி இளையராஜா – (குமுதம் ) சுஜாதா இணைந்து நடத்திய திரைப்பட பாடலாசிரியர் போட்டியில் முதல் பரிசு தங்கப் பேனாபெற்றவர்.
மாநில அளவிலான கவிதைப் போட்டிகளில் 33 முறை முதல் பரிசு பெற்றவர்.
உவமைக்கவிஞர் சுரதா
இயக்குனர் பாலசந்தர்
இசைஞானிஇளையராஜா
புலவர் புலமைப்பித்தன்
கவிக்கோஅப்துல் ரகுமான் கவிஞர்வாலி
கவிப் பேரரசு வைரமுத்து கவிஞர் முத்துலிங்கம்
கவிஞர் மேத்தா
ஆகியோரிடம்- பாராட்டு அணிந்துரை பெற்றவர்.
பத்து நூல்கள் எழுதியவர்.
. உலகஇசுலாம் மாநாடு – கோவை செம்மொழி மாநாடுகளில் கவி பாடியவர்.
.
2000-இல் அழகப்பா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
2010-ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
மொட்ட சிவா கெட்ட சிவா – படத்தில் ஹர ஹர மகாதேவகி – எனும் பாடல் எழுதிய மைக்காக V4 விருது பெற்றவர்.
தொலைக்காட்சிகள் பலவற்றில் கவியரங்கத் தலைமை ஏற்றவர்.
