விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் ஆக்டர் விஜய் ரசிகர். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகர். இவங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ். இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த. ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடிச்சிருக்காய்ங்க்.

போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் மாஸ்டர் &அண்ணாத்த படம் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர்.

இந்த பேச்சு ஒரு கட்டத்தில் போட்டியாக மாறி விஜய் நல்லவரா? ரஜினி நல்லவரா? யார் அதிக உதவிகள் செஞ்சாய்ங்க் -அப்படீன்னு வார்த்தை போராக மாறிவிட்டது.

இதில் ஒருவரை ஒருவர் மற்ற நடிகரைப் பற்றி தரக்குறைவாக பேசி சண்டையிட்டு உள்ளனர். இந்த வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறிப் போச்சு. அப்போ ரஜினி ரசிகர் தினேஷ் பாபு, விஜய் ரசிகர் யுவ்ராஜை நெஞ்சில் கை வச்சி வேகமா தள்ளிட்டார். இதில் நிலை தடுமாறி யுவ்ராஜின்வின் தலை கல்லில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துட்டார்.

இப்போ ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கள்ளசாராயம் ஏதும் உட்கொண்டு சட்டையிட்டனரா? அவர்களுக்கு மதுபானம் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வாராய்ங்க

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/93a1fa21-4534-4ba0-bfb4-cef0bbd554c4.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/93a1fa21-4534-4ba0-bfb4-cef0bbd554c4-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் ஆக்டர் விஜய் ரசிகர். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகர். இவங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ். இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த. ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடிச்சிருக்காய்ங்க். போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் மாஸ்டர் &அண்ணாத்த படம் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர். இந்த பேச்சு ஒரு...