திரைப்படம் என்பது திரையரங்கில் திரையிட்டால்தான் திரைப்படம் அப்படி வளர்ந்து வந்தவர் தான் கன்னியமிக்க திரைப்பட நடிகர் திரு.சிவகுமார் அவரது மகன்கள் திரு.சூர்யா திரு.கார்த்தி மருமகள் திருமதி ஜோதிகா இவர்கள் திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கைதட்டல் குறிப்பாக ரசிகர்மன்றத்தினர் முதல் காட்சி கொண்டாடுவார்கள் அப்படி வளர்ந்து பல கோடிகள் சம்பளம் வாங்கும் திரு. சூர்யா இந்த கொரானா காலத்தில் அம்பானி முதல் அடிதட்டு மக்கள் வரைக்கும் கஷ்டபடும் நேரத்தில் யாரால் எந்த துறையினரால் வளர்ந்துவந்தோமோ அந்த துறையினருக்கு எதிராக அவர்களை பற்றி எள்ளவும் கவலை படமால் அவரை மட்டும் காப்பாத்தும் எண்ணத்தில் OTTக்கு படம் கொடுப்பேன் என்பது இரக்கமற்ற செயல் கருணை கூர்ந்து அந்த முடிவை மாற்றி கலைத்துறையை காக்கும்படி “காக்க காக்க கனகவேல் காக்க” என்று கேட்டுகொள்கிறோம். R. மணிகண்டன் செயலாளர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/08/7808f7e1-bd44-495a-944c-b909d9a79ba5-709x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/08/7808f7e1-bd44-495a-944c-b909d9a79ba5-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்திரைப்படங்கள்தெரிந்து கொள்ளுங்கள்திரைப்படம் என்பது திரையரங்கில் திரையிட்டால்தான் திரைப்படம் அப்படி வளர்ந்து வந்தவர் தான் கன்னியமிக்க திரைப்பட நடிகர் திரு.சிவகுமார் அவரது மகன்கள் திரு.சூர்யா திரு.கார்த்தி மருமகள் திருமதி ஜோதிகா இவர்கள் திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கைதட்டல் குறிப்பாக ரசிகர்மன்றத்தினர் முதல் காட்சி கொண்டாடுவார்கள் அப்படி வளர்ந்து பல கோடிகள் சம்பளம் வாங்கும் திரு. சூர்யா இந்த கொரானா காலத்தில் அம்பானி முதல் அடிதட்டு மக்கள் வரைக்கும்...