சுவாசிக்கும் காற்றை போலவும், தாகத்திற்கு தண்ணிரை போலவும் என்னை போன்ற பலரின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாடல்கள்.

அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் தனது வசிகரக்குரலால் பல பாடல்களை பாட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் இத்தருணத்தில் அனைவரும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

என்றும் அன்புடன்,
இனிகோ பிரபாகர்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/08/b895fa3e-2974-420c-a452-6d7c086ef8dc-e1598107815194.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/08/b895fa3e-2974-420c-a452-6d7c086ef8dc-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகர்கள்சுவாசிக்கும் காற்றை போலவும், தாகத்திற்கு தண்ணிரை போலவும் என்னை போன்ற பலரின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாடல்கள். அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் தனது வசிகரக்குரலால் பல பாடல்களை பாட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மேலும் இத்தருணத்தில் அனைவரும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.   என்றும் அன்புடன், இனிகோ பிரபாகர்