நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக ரயில் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திற்கே சென்று உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவயான அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் துரிதமாக இந்த பொருட்களை வழங்க உதவி செய்தனர். மேலும் சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/06/IMG_20200606_204249-549x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/06/IMG_20200606_204249-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்நடிகைகள்நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக ரயில் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திற்கே சென்று உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவயான அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய் சாயா...