ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம் Ally Softwares platform தளத்தில் வெளியீடு

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. […]

Continue Reading

சாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல்துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்… இவர்களுக்கு பக்கபலமாக, சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிடவேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிறைத்துறை அதிகாரிகளும், தங்களின் கடமைகளை மறந்து, உடந்தையாகி விடுகிறார்கள்… இதற்கு, அவர்களுக்கு சட்டம் தெரியாதது மட்டுமல்ல, அப்படியே ஏதாவதொன்று ஆனாலும், அரசியல்வாதிகளின் தயவால், சட்டத்தை தம் போக்குக்கு வளைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் தான், இம்மாதிரியான […]

Continue Reading

சாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து

சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம். சிறைக் கோட்டத்துக்குள் எத்துணையோ தனி மரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் தகப்பனும் மகனும் ஒரே நேரத்தில் இறந்துபோன சம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச் […]

Continue Reading

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தேவயானி கூறியதாவது. இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு […]

Continue Reading

சாத்தான்குளம் சம்பவத்தை பிரதிபலிக்கும் தமிழ் சினிமா

கடந்த ஒரு வாரமாக சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான போராட்டங்களை, கொந்தளிப்புகளை நாம் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம். காவல்துறையின் அடக்குமுறையும் அதிகார பலமும் சாமான்ய மனிதர்களின் வாழ்வை எவ்வாறு குலைத்து போடுகிறது என்பதற்கு இறந்து போன  தந்தை, மகனின் குடும்பத்தினரின் பொங்கி பெருகும் அழுகையே சாட்சி. எளிய மனிதர்களை தங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கும் காவல்துறைக்கு வலுக்கும் எதிர்ப்புகள் இனியொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்காமல் இருப்பதற்கே என அரசு உணர வேண்டும். அனைவரிடம் இருந்தும் எதிர்ப்பு […]

Continue Reading

You can pursue your dream course at No tuition fee Yes. No Fees.

You can pursue your dream course at No tuition fee Yes. No Fees. If you are sure that your hard work and commitment towards your education needs to be recognized? Then Take V-SAT, the Scholarship Admission test conducted by Vels University Pallavaram and you can avail 100% scholarship to pursue your dream course (for all […]

Continue Reading

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப முயற்ச்சி ” ரீகல் டாக்கீஸ்”

அட்டகத்தி,பிட்சா,சூது கவ்வும்,இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை “ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் தனது அடுத்த முயற்ச்சியை விரைவில் துவங்குகிறது. வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த,நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரடி திரைப்படங்கள்,ஒரிஜினல் கதையம்சமுள்ள தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் விரைவில்…. ரீகல் […]

Continue Reading

“‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌! – சூர்யா அறிக்கை

“‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌! ‘மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. ‘இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌’ என்று கடந்து செல்ல முடியாது. போலீஸாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு […]

Continue Reading

சட்டத்திற்காக நாமா, இல்லை நமக்காக சட்டமா???

காவல்துறை ஒரு நாகரீக சமூகத்தின் பிடிமானமாக இருக்க வேண்டும். இன்றோ காவல்துறை ஒரு சமூகத்தின் அவமானம் என்ற நிலைக்கு போய் கொண்டு உள்ளது. திருடர்களையும் கொலைகாரர்களையும் கண்டு வெறுப்பதை விட காவலர்களை வெறுக்கும் அளவுக்கு போலீஸ் துறையின் செயல்பாடு உள்ளது. ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் அரசு, நீதித்துறை, காவல்துறை என இந்த நாட்டு அச்சாணிகளின் மேல் நான் கொண்டு இருந்த மிச்ச சொச்ச நம்பிக்கையையும் தகர்த்து எறிந்து விட்டது. இறந்து போன தந்தை, […]

Continue Reading

இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”

கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார். எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. […]

Continue Reading