Archives for தெரிந்து கொள்ளுங்கள் - Page 2
ஊரடங்கு காலத்தில் உதவிகளை வாரி வழங்கும் தேவரகொண்டா அறக்கட்டளை!
உலகம் முழுவதும் 'கொரோனா' நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில்…
சக ஊழியர்களை மறவாத ஆர்ட் டைரக்டர் கிரண்!
பதவியை எதிர்பார்த்து உதவி செய்வது அரசியலில் சாதாரணம். எதையும் எதிர்பாராமல் சக மனிதனுக்கு உதவுவது தான் என்றைக்கும் அசாதாரணமாக இருக்கிறது. அதுவும் கொரோனா பாதிப்பால் உலகம் மிகப்பெரிய இன்னலைச் சந்தித்து வருகிறது. மேலும் அமைப்பு சாரா தொழிலார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.…
கொரோனா நிவாரணம் அள்ளி வழங்கிய அஜித்!
"நம்ம கூட இருக்குறவங்களை நம்ம பார்த்துக்கிட்டா நம்மை மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்பது தல வீரம் படத்தில் சொன்ன டயலாக். படத்தில் சொன்னதை நிஜத்திலும் செய்திருக்கிறார் அஜித்குமார். கொரோனா தொற்றால் நம் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் இந்நேரத்தில் அஜித் பிரதமர்…